பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை முது

8 அன்புடைமை.

- - - .سحب مع مصمم معسجديد 该 அற்தது. பால், அதிகாரம்-8. இராகம்-சங்கராபரணம். தாளம்-சாபு,

எடுப்பு. துன்பும் துயரும் துடைத்திடுக

அன்போ டெவர்க்கும். துணே செய்து புகழ்பெறுக - பண்புடனே. (து) தொடுப்பு, என் பேதும் இல்லதனே வெயில்போலக்காயுமே அன்பேதும் இல்லதனே அறமான ஞாயிறது. (து) படுப்பு. அறிவுக்கு எல்லேயேது பரிவுக்குப் பகையேது அனைத்துள்ளும் அன்பினே விளேத்திடும்போது,

முடிப்பு. நெறியோடு வாழ்பவர்க்கும் அருளின்றேல்

பயனேது நேயம் வளரு தற்கும் அன் பல்லால் வழியேது. (து) சந்தம், புனித நெறியினில் மனிதனிருள் மனம் முனையும் பொழுதினில் இனிமையாம்.

கண்ணன் குறள் நெறிப் பனுவல் இதஞல் எண்ணம் அருள் வழி விரையுமாம். அகத்துள் முளைத் தன்பு விளக்கும் பண்பிலே புறத்தும் இனித்திடக் கொடுக்கும் அன்பிலே. (து)

21


21