பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



சந்தம்.

அகனமர்க் துதிரு மகளுமுறைகுவாள் முகனமர்ந்துதக விருந்திடுமகமே.

வருவிருந்ததுவும் கனிமகிழ்நதிடவே உண விடுவாய்.

பரிவதுகொண்டரும் பொருளது கருதியே இனியது புரிபவர் விருந்தெதிர்கொள்பவர். (வி)

To:


23