பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசையமுது


சந்தம்

வினைக்குரிய நாடியதன்பிறகவனை—முறையொடு அதற்குரியவனகவே செய்துவிடு—திறனெடு

முழக்கிடுக கண்ணன் இசைப்பாடலினை-மனமே
பழக்கிடுக தெரிந்து வினையாடலினை-முனமே

இதனை இதனுல் இவனே முடிக்குமென்பதையறிந்து

அதனே அவன்கண்விடலே வினைக்கரிய-நன் மருந்து.

(5)

43