இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இசையமுது
சந்தம்
வினைக்குரிய நாடியதன்பிறகவனை—முறையொடு அதற்குரியவனகவே செய்துவிடு—திறனெடு
முழக்கிடுக கண்ணன் இசைப்பாடலினை-மனமே
பழக்கிடுக தெரிந்து வினையாடலினை-முனமே
இதனை இதனுல் இவனே முடிக்குமென்பதையறிந்து
அதனே அவன்கண்விடலே வினைக்கரிய-நன் மருந்து.
(5)
43