இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இசையமுது
! . செய்ந்நன்றி அறிதல்.
அறத்துப்பால், அதிகாரம்-11 இராகம்- ஆனந்த பைரவி. தாளம்-ஆதி
எடுப்பு.
நன்றியை மறப்பது நன்றல்ல நண்பனே! நன்றல்லதை யன்றுடன் மறந்திடுக-செய்த (நன்;
தொடுப்பு.
கொன்றன்ன இன்னாதவை செய்யினும்
அவர்செய்த ஒன்று நன்றெண்ணுக வங்தசினம் மறையும்(நன்)
படுப்பு.
காலத்தினால் செய்த நன்றிசிறி தெனினும் ஞாலத்தின் மாணப் பெரிதல்லவோ?
முடிப்பு.
சீலத்தின் செம்மையிது செய்ந்நன்றி மறவாதே சிந்தையில் கொள்ளாமலே நிந்தனை யடையாதே (நன்)
சந்தம்.
தினைத்துனைவுதவியைப் புரியினும் தூயவர் பனைத்துணையளவென சாற்றுவரே.
9
9