இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
குறள் நெறி
குறள் நெறி
பெருமைவரும் வாழ்வினிலே அருமைமிகும் பான்மையிலே (செய்)
4. முயற்சியேதிருவினே ஆக்குவபோலே முயற்றின்மைஇன்மையை மூட்டுவதாமே பயிற்சியில்னாபெறும் தொழில்நலத்தாலே பன்னலமும் தேக்கிவளர் தன்னமும் போக்கிவுயர் (செய்)
5. ஊழையும்உப்பக்கம் காண்பவராவார் உலேவின்றித் தாழாது முயன்றிடுவார் கோழையை மாற்றிடும் குறள்நெறிக் கண்ணன் கொஞ்சுதமிழ்ப் பாவினிலே நெஞ்சுவளம் மேவுகவே (செய்)
34
34