இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறள் நெறி
களிப்பவர் கள்ளுண்பது போலே-காமம் வெளிப்படும் வேளைதொறும் மேலே-இன்பம் செழிப்பது கொஞ்சமோடி தோழி-ஊரார் செய்தபழி நன்மையது வாழி-மனதில்
அச்சம் இருந்தது மறைந்து
துச்சம் பழியென நினைந்து
நிச்சயம் வந்தெனை யணைந்து
மெச்சிடுமமணமே புரிந்து
தொட்டுயர் அன்பும் தருவார்
54