க ட் சி க ள் 285
‘தன் காதலனேயே எண்ணி எண்ணி, அவன் தன்னிட யிருந்த போது காட்டிய பரிவுகளை நினைத்து கினைத்து இன்பம் அடைகிருள்”
- அப்போ !”
“அவர் இங்கே எதற்கு ? வந்து என்ன செய்யப் போகிறார் ? அங்கேயே இருக்கட்டும்’
ஆடல் மகளிர் வீட்டிலே இருக்கிருன் அவன். தாவி கட்டிய மனைவியைத் திருப்பிக் கூடப் பார்க்கவில்லை. அவ னு ைட ய தோழனுகிய பாணன் வம்தான். அவனிடத்திலே தான் மேற். கண்டவாறு கூறிள்ை தோழி.
தச்சன் செய்த சிறு மா வையம், ஊர்ந்து இன்புரு அர்ஆயினும், கையின் ஈர்த்து இன்புறு உம் இளையோர் போல, உற்று இன்புறோம்.ஆயினும், கற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மை செய்து இன்புற்றனெம் ; செறிந்தன வளையே.
-தும்பிசேர்கீரன்
397. பாணனும் பாடலியும்
படை எடுத்துச் சென்றிருக்கிருன் அவன். போர்க்களத்திலே பாசறையிலே தங்கியிருக்கிருன். அவளேப் பிரிந்து சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. வருவான் வருவான்’ என்று எதிர்பார்த் தாள். வரவில்லை. அவளால் தாங்க முடியவில்லை. பாணனைத் துாது அனுப்பினள். பாணனும் சென்றான். அவனேக் கண் டான். அவளது துன்பத்தை யெல்லாம் எடுத்துச் செர்ன்னன். கேட்டான் அவன். அவள் மீது ஆசை பிறந்தது. புறப்பட்டு வருகிருன். பாசறையிலிருந்து வருகிருன்.
‘வந்து விட்டார்; வந்து விட்டார்’ என்று கூ வி க் கொண்டே வந்தான் பாணன்.
- வந்து விட்டாரா ? யார் ?”
‘உமது காதலர் அம்மா!'