பக்கம்:குலசேகராழ்வார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

27


அவ்விடத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராஜகோபாலப் பெருமாளுக்கு வெகுகாலம் திருப்பணிகள் செய்து கொண்டிருந்து பின் பரமபதம் அடைந்தார். இவரைப்போல் நாமும் பக்தியும், பொறுமையும், ஆசை யின்மையுங் கொண்டிருந்தால் மகாவிஷ்ணுவின் க்ருபையைப் பெற்று மேன்மை யடைதல் எளிதன்றோ?

 

Printed at the Caxton Press, Madras. - 1925 (A)