பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாழ்ந்த தலையை நிமிர்த்திப் பார்த்துத்
தம்பி! கதையைக் கேளு;
வாழ்ந்து வந்ததாம் ஒருநரி — தம்பி!
அத்தோடே கதை சரி!


148 ♦ கவிஞர் வாணிதாசன்