பக்கம்:கெடில வளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ c கெடிலவளம்: . கெடிலத்தரை த் துறைமுகம் 9息。 Fபாயின்ட் (False point) துறைமுகமும் தர்மா துறைமுகமும், ஆந்திர மாநிலத்திலுள்ள காகிநாடா துறைமுகமும், மசூதிர் :பட்டினம் துறைமுகமும், தமிழ்மாநிலத்திலுள்ள கூடலூர்த். துறைமுகமும், நாகப்பட்டினம் துறைமுகமும் புதுவை மாநிலத் திலுள்ள புதுச்சேரித் துறைமுகமும், கான சக்கால் துறைமுகமுற ல்ாம். சிறுபிள்ளைகளும் இந்த வேலையைச் செய்யும் அளவுக்கு சிறியவை. இந்தத் துறைமுகங்களுக்குள் புதுச சேரியில் கடஐஅவ்வளவு அண்மையில் கரையை யொட்டித் தோன்னிகளும்: :பாலம் வழியாகவும், மறற @೬ು ஆற்றங்கழி ஆக் உள்ளன-புகைவண்டிப் பெட்டிகளும் உள்ளன. இதற்கேற்ருற். ಸ್ಧಿ: இறக்குமதிகள் நடைபெறுகின்றன. 够 இந்தச் •. ப்ோல், ஆற்றின் கரை படிப்படியான சரிவாயில்லாமல் செங்குத் துறை"ேஇ"இ" மிகப் பெரியது கூடலூர்த் முகம. தாய்த் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. அஃதாவது, இந்தியாவின் கிழக்குக் கசையிலுள்ள சிறிய துதை . - முகங்களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகமே. திலையத்திலிருந்து துறைமுகப் பகுதிக்குப் புகைவண்டிப் பாதைத்: தொடர்பு இருக்கின்றது. சரக்குகளைச் சுமந்துகொண்டுவரும் புகை வண்டிப் பெட்டி ஆற்றின் கரையிலேயே வந்து நிற்கும். புகை வண்டிப் பெட்டியிலிருந்து சரக்குகளை எளிதாகத் தோணியில் இறக்கலாம்; அதேபோல் தோணியிலிருந்து பெட்டியில் ஏற்ற துறைமுகப் பகுதியில் நின்றுகொண்டு கிழக்கே நோக்கினல், - இடைவிலேயுள்ள அக்கரை எனப்படும் கழிமுகத் தீவுக்கு அப்பால் பாடல் பெற்ற பழைய துறைமுகம் கடலிலே கப்பல்கள் நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். . _ . . . . . தமிழ்மாநிலத்திற் தொண்டை நாட்டின் துறைமுகமா பெரிய சிறிய துறைமுகம்: யிருந்த மாமல்ல(மகாபலிபுரமும், சோழ நாட்டின் துறை. ... દુ - - 。-士・ முகமாயிருந்த காவிரிப்பூம் பட்டினமும், பாண்டி நாட்டின் துறை _ கூடலூாத் துறைமுகம் சிறிய துறைமுகமே யெனினும் ...முகமாயிருந்த கொற்கையும், சேரநாட்டின் துறைமுகமா சிறியதுன்றமுகங்களுக்குள் பெரிய துறைமுகமாகும். இந்தியா விருந்த முசிறியும், இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு வின் கிழக்குப் பகுதியில் நான்கு பெரிய நல்ல துறைமுகங்கள் கட்கு முன்னமேயே சங்க இலக்கியங்களில் பழம் பெரு முது: உள்ள்ன. அவை: (1) தமிழ் மாநிலத்திலுள்ள சென்னைத் புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்டுள்ளன. அந்தோ! அந்தத் துறைமுகம், 12) ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் துறைமுகங்கள் இப்போது எங்கே? அனைத்துலக நாடுகளுட்ன் துறைமுகம், (3) ஒரிசா மாநிலத்திலுள்ள பாராதிப் (Paradip) பெரு வாணிகம் புரிந்த அந்தப் பழம்பெருந் துறைமுகங்கள். துறைமுகம், 14 மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கல்கத்தா இப்போது எங்கே? உலகின் பல நாட்டினரும் வந்து சூழ்ந்துதுறைமுகம்ஆகியவையாம். இந் நான்கனுள் கல்கத்தா துறை மொய்த்துக்கொண்டிருந்த அந்த மாபெருந்துறைமுகங்கள் முகம் கடற்கரையில் இல்லை. உள்ளே வெகு தொலைவு தள்ளி. : இப்போது எங்கே? அவற்றைப் பேணிக் காத்து வந்த தமிழின் -షిణ ஊக்ளி, ---- ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற . சர்கள் இப்போது எங்கே? அந்தோ தமிழக மே! நீ அளின்யி-7 மூன்தும் வங்கக் கடற்கரையில் உள் ளன. தமிழ்நாட்டின் - 命 令 ● ●,冷 - ஆாத்துக்கு ஆத் துறைமுகத்தை, இந் நான்கிற்கும் அடுத்த படி தமிழகத்தின் பழம் பெருந் துறைமுகங்கள மறைதது. வகைப் பெரிதுறைமுகங்கள் பட்டியலின் இறுதியில் சேர்க்க: விடினும், நடு நாடு எனப்படும் திருமு ைப்பாடி நாட்டின் శ్రీః வன்ம். அத்ர்வ்து இஃது இரண்டரிந்தரப் ப்ெரிய துறைமுகத் மாகும், ஆ.இந்தப் பெரிய துறைமுகங்கள் தவிர, ஒவ்வொரு: ஊதிலுத்திலும் வங்கக் கடற்கரையில் சிறிய துற்ைமுகங்கன்; சித்தின்வு இன்ன்ன ஒரிசா மாநிலத்திலுள்ள ஃபால்க'; முகமாகிய பழைய கூடலூர்த் துறைமுகமாவது இன்ஜஜ் بيدة 'கண்ணை - மூஞ்சை காட்டிக்கொண்டிருப்பது ஒரு நற்டேஜி. தீழம்பெரு நூல்களில் இல்லாவிடினும், பதினெட்டாம் நூற்குத் தில் இயற்றப்பட்ட திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில், கெஜ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/51&oldid=810761" இலிருந்து மீள்விக்கப்பட்டது