பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி * 3.3 74, (அரசன் பொன்னன் உட்கார்ந்து, ஏட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிருண். சங்கரன் வையம் பெருமாள், வீரவாகு இவரும் த லேகுனிந்த வண்ணம் வருகின்றனர் . ) பொன் : சங்கரா ! என்ன இதி நடையில் தளர்வும், முகத்தில் சோகமும் ஏன் ? ಆJunಬಿಐು மீட்டுவரவில் லேயிா? அருக்கா : (ஓடிவந்த) எங்கே அன்கு குப்பாயி? பொன் : என்னப்பா மெளனம்? குப்பாயியைப் பகைவரிடமிருந்து மீட்க முடியவில் லேயா? சங்க : பகைவரிடமிருந்து மீட்டுவிட்டேன் அன்ன ஆல்ை எமனிடமிருந்து மீட்க முடியவில் லேயே . அருக்கா : (பதறியவளாக) ஆ. . . . . . குப்பாயியை எமன் கொண்டு பேர்ய் விட்டாகு என் ஆருயிர்க்கோழி இறந்துவிட்டாளா சின்ன அன்கு: சங்க : ஆமாம் தங்கையே ! அன்னியன் வசப்பட்டதால் தன்னித் தன்மை களங்கம் பட்டதென்று கதறினுள். மானத்திற்கு அஞ்சி ാ நாண்டு கொண்டு மடிந்துவிட்டாளம்மா . அருக்கா : என் ஆருயிர்கீ தோழியே : தவமான விாழ்வில் அவமானம் நேர்ந்ததைப் ೧unpಹಿā75 புண்ணியவதியே நீ வாழ்வை முடித்துக் கொண்டாயா? கண்ணகித் தெய்வ மே! கற்புக் கர சியே : அந்தக் கண்வியின் ஆத்மாவுக்கு சாந்தியைக் கொடு. (இருக்காலி போகிருள். உடன் வீரவாகுவும் கிளிக் கண்டுடன் செல்கிறன் ) . வைய ம்: பொன்னர் மன்கு உங்கள் இருவரையும் மணம் பிரிந்து கொண்ட ೧ಜೆ 5àa567ಗೆ ಹà, வாழ்ாமல் சாகிருர்க்ள். குப்பாயி மெய்யாகவே செத்துவிட்டாள். அதைவிட இது மேலானதல்லவா! பொன் : அது நாங்கள் செய்சி கொண்ட பிரிதிக்ஞையின் வி அளவு வையம் பெருமாள் . . . இந்த 68&515. வரக்கூடாதென்று தான் தொடக்கத்திலேயே கேன் நிலையை நாங்கள் விளக்கிஒேrடி சங்க : அன்கு மைத்துனர்க்கு மனநிலை சரியில் கல. அவருடன் நானும் குளித்தல் சென்று, ஒரிரண்டு நாள் தங்கி அவரை சாமாதானப் படுத்தி வருகிறேனக்கு.