பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 1 18 — ‘என்னுயிர் போகா தென்றே எங்ங்ணம் அறிந்தீர்’ என்ன "உன்னுயிர் துறத்தற் கன்னேன் ஒருப்படான்; அறிவேன்’ என்ருள்! "இன்னவா ருேர்ந்து தானே இவ்வினை மேற்கொண் டேன்;வா உன்னவர், உன்றன் உள்ளம், உன்னுயிர்ச் சிங்கன். மற்றும் பொன்னருங் கிழவர் தம்மைப் போயடை வோமே என்று சொன்னவா றவளைக் கூட்டிச் சென்றனள் குடிலை நோக்கி 7