பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்யாக்கனி இயல்: - 1 நீண்டொரு தெருவைச் செந்தமி ழோசை ஆண்டது ! - - - - - - சிரித்தது வானம்: செங்கதிர்க் கையால் விரித்தது மலர்களை விளைந்த அழகு நிறைத்தது நெஞ்சை நீபார் என்று . . . " குறித்தவா றிருந்தது புட்களின் இன்னிசை ! ஓங்கிய குன்றின் உச்சியி லிரவில் துரங்கிய வெண்முகில் அடைகாத் தெழுந்திடும்