பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-71-

‘அருமை மகளே! அன்னவன் கொண்ட
பெருமை தன்னைப் பார்த்திடு கின்றேன்’ ,
என்றவர் கூறிட ஏந்திழை.
குன்றத் தோளனைக் குறிபார்த் திருந்தனள்!