பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்மத்த மதவெறியாம் துப்பாக்கியால் துளைத்தே துயரத்தை அரங்கேற்றும் குணங்கெட்ட பாம்புகள் கோட்சேப் பாம்புகள்.... இப்படி மனிதரில் எத்தனை பாம்புகள் எத்தனை பாம்புகள்! இளைஞனே! பல்லில் விஷங்கொண்ட பாம்பை விட்டுவிடு! உடம்பெங்கும் விஷங்கொண்ட பாம்புகளின் உயிரை எடு இளைஞனே உடனடியாய்த் தடியை எடு! மதுரை அமெரிக்கன் கல்லூரிக் கவியரங்கொன்றில் பாடியது. நாள்: 21.3.85 தினமலர் தீபாவளிமலர் 1988இல் வெளிவந்தது 54 0 மீரா