பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியன் - 17 பாடிப் பரிசில்பெறும் வாழ்வையே மறந்தனர்; அவர் கிணேப்பறை ஒலிக்கப்பெருமலே ஒழிந்தது என மாமூலஞர் கூறுவர் எனின், அதியன் கொடைவளத்தை அளவிட்டுக் கூறல் ஒண்னுமோ ? - - 'கல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய கசையிழைப் பறியாக் கழல்தொடி அதிகன்.” "அதியன் பின்றை வள்ளுயிர் மாக்கிணே கண்ணவிங் தாங்கு." •, (அகம் : கசுஉ, கூஉடு}