பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தி 33 இவ்வாறு பாக்கள் பலபாடிப் பரணர் பாட்டிற்கேற்ற பெரும்புகழ் உடையயை ஆட்டனத்தி சேரவேந்தன் என்றும், அவன் மனேவியாம் மாண்புடைய புலவர் ஆதி மந்தியார், கரிகாற்பெருவளத்தான் மகளாவர் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது: . 'மன்னன் கரிகால் வளவன்மகள், வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத், தான்புனலின் பின்சென்று கன்ன வில் தோளாயோ! என்னக் கடல்வந்து, முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழlஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்.' (சிலம்பு : உக : க.க - கடு)