பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருமையூரன் 菇 'அன்பூண் எருமை குடநாடு,” - (அகம் : க.கதி) "செழியன், . ஆலங் கானத்து அகன்தலே சிவப்பச் சேரல், செம்பியன், சினங்கெழு திதியன், போர்வல் யாசீனப் பொலம்பூண் எழினி, காரணி கதவின் எருமை யூரன், - தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாத்தின் இருங்கே வேண்மான், இயல்தேர்ப் பொருகன் என்று எழுவர் கல்வலம் அடங்க, ஒருபகல் - -- முரசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெல்க் கொன்றுகளம் வேட்ட ஞான்றை. (அகம்: க.சு)