பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிடல் υτιφυ மாதங்கிரளுர் HÚ3 'விழுத்தலேப் பெண்ணே வினேயல் மாமடல் மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி, வெள்ளென்பு அணிந்து, பிறர்எள்ளத் தோன்றி. ஒருகாள் மருங்கில், பெருகரன் சீக்கித் தெருவின் இயலவும் தருவது கொல்லோ கவிழ்ந்தவிர் அசைகடைப் பேதை - - மெலிந்திலள் காக்விடங்கு அமைந்த துதே." (குறுக் : க.அ.உ) தலைவியின் ஒளிவீசும் சிறிய கெற்றி, கரிய கூந்தல் சூழ விளங்கும் காட்சி, ஆகாயத்தில் பாம்பினுல் சிறிதே விழுங்கப்பெற்று விளங்கும் திங்களின் காட்சியை கினேப் பூட்டும் என்று கூறியிருப்பது அழகாக உளது. "மடல்மா ஊர்ந்து மாலை குடிக் கண்ணகள் வைப்பின் காடும் ஊரும் ஒன்கல் அரிவை கலம்பா ராட்டிப் பன்னல் மேவலம் ஆகி அரிதுற்று அதுபிணி ஆக விளியலம் கொல்லோ -- அகல் இரு விசும்பின் அாவுக்குறை படுத்த பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல, அளகம் சேர்ந்த சிறுதுதல் . * - . . . . கழறும் மெலிக்கும் கோயா கின்றே. (கற்: கூஎன்)