பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை தமிழணங்கின் அரும்பெறற் புலவர்கள், சங்க காலத்து வாழ்ந்த மேதகையோராவர். இவர்களின் பெயர்கள் சிறப்பினலும் உறுப்பு முதலியவைகளினலும் காட்டில் மக்களால் பெயராகக்கொண்டு வழங்க லாயின. இதில், உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்ற புலவர் பெருமக்கள் இருபத்தறுவர் வரலாறுகள் கோத்துரைக்கப் பெற்றுள்ளன. - இதனேயும், புலவர், திரு. கா. கோவிந்தன் அவர்கள் தம் சிரிய கூரிய புலமை நலத்தால் ஆக்கி உதவி யுள்ளார்கள், இவ்வரிய நூலினே உறுப்பாலும் சிறப் பாலும் பெயர்பெற்றேர் எனப் பெயர் புனேந்து, சங்கத் தமிழ்ப்புலவர் வரிசையில் க - ஆவதாக அழகிய முறையில் வெளியிட்டுள்ளோம். தமிழ் மாநிலமக்கள் இதனையும் இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகும் இஃதொத்த சங்கத் தமிழ்ப் புலவர் வரலாறுகளையும் வாங்கிக் கற்றும் கேட்டும் கற்பித்தும் அறிவுத்திறன் எய்துவார்களென் . கம்பு கின்ருேம். ' ' ' : -