பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ கான பாவலர்கள் ஏழ்புணர் இன்னிசை மூால்பவர்க்கு அல்லதை யாமுனே பிறப்பிலும் யாழ்க்கவைதாம் என்செய்யும் : ஆழங்கால் நம்மகள் அகக்கு மாங்கு அன்ன பளே: எனவசங்கு இறந்த கம்பினுட்கு எல்வம் படரன்யின்; சிறந்தானே வழிபடீஇக் சென்றனள்: அறந்தலே பிரியா ஆறும்மற் றது.வே.' {க லி : ) தலைவியை மனக்து இல்லறமாற்றும் தலைவன், கல்வி, காவல், பொருள் இவைகுறித்துப் பிரிந்து வெளிநாடு செல் லக் கருதலும், பிரிக்தால் தலைவி வாழாள் என உணர்ந்து பிரிக்இசேல்லக் கருதும் தன் எண்ணத்தைக் கைவிடுதலும், காதல் உள்ளத்திலும் ஆற்றல் மிக்க கடமையுள்ளம் உடைய அவன் இறுதியில் பிசியத்துணிதலும், கலேவன் கருத்தினேன் குறிபபால் உணர்ந்த தஃவி வருக்கலும், அவன் ஆற்றுவதற்காகப் விரியேன் எனத் தலைமகன் பொய்கூறலும், அவ்வாறு தஃப்வியால் பொய்ண்டறிய தலே மகன், அவன் தோழியால் தன் கருத்திண் உணர்த்தலும், அவள் எளது சின்மை, இளமைவது அருமை, அன்பின தகலம், அகற்சியது அருமை ஆகியவற்றைக் கூறி அவன் பிரிவைத் தடுத்தலும், பின்னர் உலகியல் அறிந்து அவன் போக்கிற்கு இசைக்தி தோழி, தலேவிடால் சென்று, முதலில் அவர் பிசியசச் எனக் கூறியும், பின்னர்ச் சிறிது சிறிதாகப் .பிரிதல் ஆடவர்கடன் என அறிவித்து அவன் பிரிவுர்ைத்தி ஆற்றலும், இலேவன் பிரிந்த காலத்துத் ல்வி வகுத்தலும், தோழி அன் ஆந்துதலும், சென்ற தேேமகன் இடைக் காத்தில் தல்மிகக் கினேன்.து. புலம்பலும், தஃப்விமேல் கொண்ட காதற்இறப்பால் சென்ற வினயினே விரைவில் முடித்து ஊர்திரும்பலும், அவன் மீண்டமையறிந்து கோழி தலைவிக்குக் கூறலும், தல்வி மகிழ்தலும் ஆகிய இங்கிகழ்ச்சிகள் கற்புக்காலத்துப் பால்பொருள்களாம். இங்கிகழ்ச்சிகளைப் புலவர் பெருங்கடுங்கோ, பாலபாடிய என்ற சிறப்பினேப் பெறுதற்கேற்ற அரிய முறையில் நன்கு