பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. நல்லுருத்திரன் உழவர் உழுது பயிர்செய்தாராக, விளங்து முற்றி வளைந்த கதிர்களே அவ்வுழவர் அறியாவண்ணம், சிறுகச் சிறுக, கொண்டுசென்று தன் வளையினுள்ளே சேர்த்து வைக்கும் இயல்புடையது எலி, தன் பெரும் பசியைப் போக்கிக்கொள்ளவேண்டி, கொழுத்த பன்றியொன்றை அடித்தக்கால், அது தனக்கு இடப்பக்கத்தே வீழ்ந்தது கண்டு, தன் பசியின் கொடுமையினேயும் பாராது, இடப் பக்கத்தே வீழ்ந்ததனே உண்ணுத தன் உறுதியே முன்கிற்க, அதை உண்ணுது விட்டுச்சென்று, மறுநாள் முழையி னின்றும் வெளிப்போந்து, பெரிய ஆண்யானே யொன்றை அடித்து வலப்பக்கத்தே வீழ்த்தித் தன் பசியாறும் பண் புடையது புலி. எலியொத்த இழிவுள்ளம் உற்ருரும், புலி நிகர் பேருள்ளம் பெற்ருருமாய இருவகையினர், மக்களி லும் வாழக் காண்கிருேம். எலியொத்தவர் தம் தோள்வலி கொண்டு உழைத்துப் பெருது, பிறர் உழைத்துச் சேர்த்த பொருண், அவர் அறியாவண்ணம் கிறிது சிறிதாகக் கைப் பற்றி, அதையும் ஆர உண்டு மகிழாமல், உண்ணுகே சேர்த்துவைக்கும் சிறு செயலினராவர்; புலி கிகர் மாந்தர், - சன்ருள் பசிகாண்பா னயினும் செய்யற்க சான்ருேர் பழிக்கும் வினே' (திருக்: சுடுக). என்ற உயர்நோக்குடையராய்த், தம் புகழ்கெட வரும் செல்வம், பெருஞ் செல்வமேயாயினும், அதைப் பொரு ளென மதியாப் பேருள்ளம் உடையவராவர் இவ்விரு வகை மக்களுள், முந்தையோர் உள்ள உயர்வு அற்றவர்; அத்தகையார் பெரும்பொருளின ராயினும் அவரோடு நட்புக்கொள்வதை அறிவுடையோர் விரும்பார் ; விரும்பு தல்கூடாது; - "பழியிலேந்து எய்திய ஆக்கத்தின் சான்ருேர் கழிால் குரவே கலே , (கிருக் : சுஇஎ) என்பவர்கலின், பின்னேயோர் கட்பினேயே சான்றேர் பேசிதும் பேணி வரவேற்பர். இந்த ஆசிய உண்மையினே