பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·한 காவல் பாவலர்கள் கும் ஆனேக்கும் அடக்காது; அன்பிற்கும் ஆர்வத்திற்குமே அது அடங்கும். அது தானே மாறுதல் வேண்டும். அம் TTTYAS0 TTT TSLL TTTk kTS TTTS TT Tk kMMT TTCCTTB செய்தல் வேண்டும். அது, அவர்க்குத் துன்பம் உற்றவழி முன் கின்று செய்யும் உதவியாலும், போதும் என அவர் உள்ளம் உணருமளவு பெரும்பொருள் கொடுத்தலாலும் உண்டாம். இது மட்டுமன்று, காமோ மேற்குல மகன் ! பணிந்து நிற்பதும் கம் பண்பன்றே என்ற எண்ணம் கற்க வருவார்பால் எழல் கூடாது அந்த எண்ணம் அவர்யால் உண்டு என அறியினும், ஆசிரியன் உள்ளம் திரிந்துவிடும். திரிந்த உள்ளத்தினின்றும் தெளிந்த கல்வியைப் பெறல் இயலாது. ஆகவே பணிந்து பின்னின் அ கற்பதற்குச் சிறிதும் தயங்குதல் கூடாது' என்று அதற்கு வழியும் கூறிய அவ்வரச உள்ளத்தின் அழகே அழகு! 'உற்று.ழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றைகில் முனியாது கற்றல் சன்றே , பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்.மனம் திரியும் ; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக!' என்னது, அவருள் அறிவுடை யோனறு அரசும் செல்லும் ; வேற்றுமை தெரிந்த காற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.” (J4 • శతy)