பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்ரேர் சங்கப்புலவர்களுள் தலைமணியாகத் திகழ்பவர். இவர்தம் நூல்கள் அரிய கருத்து இயங்களும் நுட்பதிட்டங்களும் செறிந்தவை. இவர் புலமைப் பெருமிதத்தால் அஞ்சாகெஞ்சம் படைத்த அருந்திறல் விசரும் ஆவர். இவர்தம் வரலாற்றைத் தமிழ்மக்கள் யாவரும் அறிந்து இன்புற விழைவர். -

அவ்விழைவுக்கு விருக்காக நக்கீரர் வர லாற்றைப் புலவர் திரு. கா. கோவிந்தன் அவர் கள், அவர்தம் பாயங்களின் ஆய்வுடன் கன் முறையில் ஆக்கித் தந்துள்ளார்கள்.

இதனைச் சங்கத் தமிழ்ப்புலவர் வரிசையில் மூன்றுவதாக வெளியிட்டுள்ளோம். கம் தமிழக நன்மக்கள் யாவரும் இதனே வாங்கிக் கற்று எம்மை ஊக்குவிப்பார்களென நம்புகின்ருேம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.