பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பேயனர்

" ஆளி சன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திசை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாஅங்கு, இரும்பனம் போர்தைத் தோடும், கருஞ்சினை அாவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிரும் சென்னி மேம்பட மி?லந்த இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள் கண்ணுர் கண்ணிக் கரிகால் வளவன் : (காடக - சஅ)