பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ல் ம் இடையீடில்லா நுண்பொருள். அது, கல்லன அல்லன யாவும் செய்யவல்லது ல் ல ன செய்தது பழையதான் சங்ககாலம் ; அக்காலத்தந்த நறுமணமலர்கள் பல அம்மலர்களே சங்ககாலத்திய பொங்கருட் புலமையாளர்.

இவர்கள் செவ்விய சீரிய கூரிய தீஞ்சொல் வளன் நிறைந்த செந்தமிழ்ச் செய்யுளாம் தீந்தேன் தந்து அறிவுப்பசியாற்றிய அருந்திறலினாாவர்.

இப்பெரியார் வரிசைகளுள், பேயனுர்’ முதலவ ராக வேளாதத்தர். ஈற்றினராக முப்பத்தொன்ப தின்மராவர். இவர்தம் வரலாறு கூறும் நூலுக்குப் பேயனுர் எனப் பெயர் குட்டிச் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசையில் கசு ஆவதாக வெளியிட்டுள்ளோம். இதனை அவர்கள் பாவின் நய ஆய்வோடு கெழும ஆக்கித்தந்தவர் திரு. புலவர், கா. கோவிந்தன் அவர்கள்.

தமிழக நன்மாந்தர்கள் இதனையும், இவ்வரிசை யில் வெளிவந்துள்ள ஏனைய சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை நூல்களையும் வாங்கிக் கற்று அறிவுத்துறையாம் பண்ணப்பணைத்த பெருஞ் செல்வத்தைப் பெற்று இன் புறுவார்களென நம்புகின்ருேம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.