பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா.

தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண் டாச்சி புர மும் திருவண்ணுமல்ை யும் இ ந் த இலக்கியப் பொழில், கற்றஇடங் கள். ைப ந் த மி ழ் வளர்க்கும் பச்சையப்

க ல் லூ ரி ப் זההבו_L பாசறை மறவருள் ஒருவர். அன்னைத்

தமிழில் பி.ஏ. ஆனர்சு அங்கு முதல் வகுப் பில் தேறிய முதல்வர். __ ‘குறுந்தொகை பற் றிய ஆய்வுரைக்கு 1963-ல் எம்.லிட்.. பட்டமும், சேர நாட்டுத் தழிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்ட்ர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னிைப் பல்கலைக் தழகத்தில்_இவர் பெற்ற சிறப்புக்கள். நல்ல நடை கொண்ட இந்த நாகரிகர் பேர் சொல்ல நாளும் மான் வர் படை உண்டு நாட்டில்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத் தலைவராகத் சிறந்திருக்கிறார் முன்னுள் தமிழ்க ஆஞ்ந் ருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாள்ர், தற்போது தஞ்சிைப் பல்க்ல்ேக் கழகத்தின் துணைவேந்திருமாவர்.

முப்பது நூல்கள் பூடைத்துள்ள இவர் ஒப்பருந் திற அக்கும் உயர்தழிழ் அறிவுக்கும், தமிழ் இலக்கிய விர்லாறு ஒன்றே சான்று! அண்மையில் வந்துள்ள அணிகலன். பெருந்ததை மு.வ._ஆங்கிலத்தில் ஒரு நூல், சங்க கால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி. இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாவிரம் உரூபா முதல் பரிசைப் பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்குள் புலவருேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்ச்ொந் புலவர் (தமிழ்நாட்டு நல்வழி'நில்ைய்ம்) சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல் ஆதீனம்), சங்கத் தமிழ்ச் செல்வர் (தருமை ஆதீனம்)

பெருந்தகை மு.வ. வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர் புகழ் பாடும் அந்தமிழ்த் தும்பி; அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி!

சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிற்க்கப் பாடு படு! -மா.செ.