இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 சங்க இலக்கியம்
எட்டு வகைகளுள் வாழ்த்தியல் வகை என்ற ஒன்றை இளம்பூரணர் குறித்துச் செல்கின்றார். புறப்பொருள் வெண்பாமாலையும் வாழ்த்தியல்’ என ஒரு துறையைத் தனியே குறிப்பிடவில்லை.
நிறைவுரை
இவ்வாறாகத் தொல்காப்பியனாரும், ஐயனாரிதனாரும் பாடாண்திணையையும், அதன் துறைகளைப் பற்றியும் விளக்கிச் செல்கின்றனர்.