பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛擎。 岛置。 蕊辑。 கர்ன் குற்றவாளி 35 தன் பெட்டியை திறந்து சில கோட்டுகள் எடுத்து) இந்தா இந்த 5 ரூபாயை எடுத்துக்கொண்டுபோய் முன்பு உன் பெண்சாதிக்கு வேண்டிய மருந்து வாங்கி உடனே கொடு. எசமான் ? இந்த உபகாரத்தை ஏழு ஏழு தலைமுறைக் கும் இருப்பா தலைமுறை கணக்கை அப்புறம் பார்க்கலாம்இந்தா 310 ரூபாய். இதை நாளே காலே எடுத்துக் கொண்டுபோய் அந்த மாருபாடியிடம் அசலேயும் வட்டி யையும் பைசல் செய்துவிட்டு அண்டிமாண்டை ரத்து செய்துக்கொண்டு நாளேத் தினம் மாலே அதை எடுத்துக் கொண்டு என்னிடம் வா(நோட்டுகளை வாங்கிக்கொண்டு) இந்த உபகாரத்தை எந்த ஜென்மத்திலும் மறவேன்-ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும்இதோ பார் ! இந்த ஜன்ம கணக்கு மறுபடியும் எடுத் தாயோ கொடுத்த ரூபாயெல்லாம் பிடுங்கிக் கொள் வேன் :-ஒடு மருந்து ஷாப்புக்கு அப்படியே எசமான் (போகப் புறப்படுகிருன்) காந்திமதி நாளே காலை வரும்போது உன் பெண் ஜாதிக்கு வாசியாய் இருக்கிறது என்று நீ சொல்ல வேண்டும் போ, போ உடனே (காந்திமதிநாதன் போகிருன்) காட்சி முடிகிறது عم سسسعاحی مجس-سسساس مسه (இரண்டாவது காட்சி) இடம்-அதே இடம்-காலம்-சுமார் ஒன்பது மணி கால் கற்பக விஞயம் பிள்ளேயும், ராமநாத பிள்ளையும் உட் கார்ந்து பேசிக்கொண்டிருக்கிருர்கள். அவன் எனக்கு சொன்னதை ஒன்றும் விடாமல் உங்க ளுக்கு சொல்லியிருக்கிறேன்-இப்பொழுது-சொல்லுங் கள்-அவன் சாதாரண குற்றவாளியைப் போன்ற வளு-அவன் தண்டிக்கத் தகுந்தவன :