பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

சிறுகதைச் செடிகள் பயிராயின, அகராதிகள் அரும்பி விட்டன. நாவல் பூக்கள் பூத்தன, படிப்புக் காய்கள் காய்த்தன. ஆய்வுக் கனிகள் கனிந்தன.

ஜரோப்பியக் கிறித்தவர் பணியை எட்டாகப் பாகுபாடு செய்து கொள்ளலாம், அவையான;

  1. மொழி பெயர்ப்பு
  2. உரைக் குறிப்பு
  3. தொகுப்பு முயற்சி
  4. மொழி நூல்
  5. அகராதி
  6. சிறுகதை
  7. உரைநடை
  8. கவிதை

இப்பணிகளுள் பங்கேற்றோர்,

மொத்தம் 28 பேர்

இவர்களுள் இராபர்ட் ஆண்டர்சன், எல்லிஸ் சீரின், ஸ்டோக் வின்சன், என்ற ஐவரைத் தவிர ஏனைய 23 பேரும் அருள் தந்தையர் ஆவர்.

  1. Anderson Robert,
  2. Balde Rev,
  3. Beschi Rev,
  4. Beythan Rev,
  5. Brethanpt Rev,
  6. Caldwell, Rev
  7. Drew Rev