பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா 61

என்று கூறுகின்றார். உடனே பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவரும் பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத் திருவருட்டுறை புக்கு மறைகின் றார். அனைவரும் திகைத்து நிற்கின்றனர். பின்னர் நம்பி தனக்கு மாதோடும்பரின் விடைமேற்றோன்றி தம்மை அவர்க்கு உணர்த்துகின்றார்.

முடிவுரை

இவ்வாறாகத் திருநாவலூர் நம்பியாம் சுந்தரர்

அவர் திருமண நாளன்று திருவெண்ணெய் நல்லூர் உறை அண்ணலால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார்.