பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சமயந்தொறும் நின்ற தையலாள்

நின்திருப்பாதமே மனம் பாவித்தேன்' என்கிறார். எனவே இப்படிப்பட்ட இறைவனிடம் பற்றினை நாம் மேற் கொண்டால்தான், மற்ற உலகியல்பான பற்றுக்களை நீக்க முடியும். அவ்வாறு நீக்கினால் அந்தமில் ஆனந்த தேன் சொரியும் குனிப்புடையான் இறைவனின் மலர் பாதங் களைக் கண்டு பேறு எய்தி உய்ய முடியும். இதுவே திருவாசகத்தில் ஒருவாசகம்,