பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 蠱初帶蔥

குள்ளும் மிகுக்க மனஒற்றுமை. அன்பின் பிணைப்பு. மாலதி தனக்குக் கிடைக்கும் தின்பண்டங்களிலெல் லாம் பிரியத்துடன் நாராயணனுக்கும் பங்கு கரு

அன்றைக்குப் படிப்பே ஒடாது. சக . . . . . . . . . . வுதான் குறுக்கிடும். o பொதுவாக சாராயண் னில் லாக எந்த விளையாட்டும், எந்தப் பேச்சும், எந்தச் செய்கையும் அவளுக்கு ரசிப்பதில்லை! அந்தக்குழங் தை கெஞ்சிலே நாராயணன் அழியாக ஒரு கனி யிடம், கணிப்பெருமை பெற்றுவிட்டான். நாராய ணன் மாலதியின்மேல் வைத்திருக்க அன்பும் இக ற்கு இளக்கதல்ல. அவனுக்கு அவள்தான் உயிர்.

அவன் அடிக்கடி மாலதியின் வீட்டிற்கு வரு வான். கேசவனேயும் சேர்த்துக்கொண்டு மூவரும் விளையாடுவார்கள். 'நாராயணனும் மாலதியும் புரு ஷன் மனைவிகள், கேசவன் கான் கலியானம் செய் விக்கும் புரோகிகன். இந்த விளையாட்டில் அவர் களுக்கு தனிப்பிரியம், மாலதியின் பெற்றேர்கள் இதைப் பார்த்துப்பூரிப்படைவார்கள். அந்த எழைப் பையனச் சேர்த்துக் கொண்டு விளையாடுவது அவர் களுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் குழந்கை கள் கானே! வயது வந்தால் எல்லாம் தெரிந்து கொள்வார்கள்” என்பது பெற்றேர்களின் நம்பிக்

来、 豪、 *

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. மனித வாழ்க்கையில் பல மாற்றங்கள்! புரட்சிகள் மாலதி