பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் லாளிகட்கும், தொழிலாளிகட்கும், உண்மையில் துரோகிக ளாக உள்ள போலித் தொழிலாளர் தலைவர்களும் அவர்கள் பத்திரிகைகளும் தொலைய வேண்டுமென்று எண்ணி னார். அவர் தொழிலாளர் இயக்கத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு வந்ததற்குக் காரணம் இதுவே யாகும். தோழர் சிங்காரவேலர், சிறந்த ஒத்துழையாதார். வரும்படி வந்த காலத்திலும், காந் தீயத்தில் கொண்டு தனது வக்கீல் வேலையை விட் ெ t', சில சென்னை வக்கீல்களில் சிங்காரவேலர் முதன்மை யானவர்.காங்கிரசின் பேரால் வக்கீல் வேலையை விட்டு, பின்பு, மீண்டும் கோர்ட்டுக்குப் போன வக்கீல்களில் சிங்காரவேலர் சேர்ந்தவால்லர். சிறந்த ஒத்துழையாதா ராகவே இருந்தார். சென்னையில் பொதுமக்களின் பேரால் நடந்த பெரிய "கிளர்ச்சிகள்" " ஞான்று என்று சொல்ல ஸ்-ஆப்-வேல்ஸ் லாம். சூளை மில் வேலை நிறுத்தம்; பகிஷ்காரம் ; சைமன் என்ற பகிஷ்காரம்க் கோமகன் பகிஷ்காரம் என்பவைகளில் தோழர் சிங்காரவேலர் முதல் மூன்றிலும் பூரண பங்கெடுத்துக்கொண்டார். காலத்தில் அமெரிக்காவில், சக்கோ,வான்சிட்டி இரண்டு பொது உடைமைத் தோழர்கள், பொது உடைமை வழக்கில் சம்பந்தப் பட்டு எலக்ட்ரிக் மூலம் பட்டார்கள். இச்செயலைக் கண்டிக்கச் சென்னை பீப்பில்ஸ்- பார்க்கில் தோழர் சிங்காரவேலர் ஓர் பிரம்மாண்டமான கொல்லப் தனது போலீஸ் படை முழுவதையும் அனுப்பி, அக் பட்டத்தைப் பயமுறுத்தியது. அன்றையக் கூட்டத் 10