பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபவங்கள் ஏராளம், ஏராளம், படித்து பெற்ற அறிவினை விட, பட்டுப்பட்டுப் பெற்ற நல்ல ஞானமே, இன்று இந்த நூலை எழுதும் துணிவினை அளித்தது. ஆங்காங்கே பெற்ற அனுபவங்களின் அனுகூலங்கள். அதிசய குணாதிசயங்களின் ஆரோகணங்கள், அற்புதங்களின் ஆலோலங்கள். கற்பனைகளின் காணாமிர் தங்கள். எல்லாவற்றையும் என் இலட்சியத்துறையான விளையாட்டுத் துறையுடன் சேர்ந்து சிந்தன்ை செய்து பார்த்தேன். எந்தன் சிந்தனைகளில் சுற்றுலாவோ சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் கூட சொல்லிக் கொள்ளாமல் போய் வந்து விட்டன. - a இது ஒரு சுகமான சுற்றுலா, சுவையான சுற்றுலா m i- th * - a. * *. படிப்பவர்களுக்கு பலப்பல அனுபவங்களை ஊட்டும் சுற்றுலா, எனவே, நீங்கள் சுற்றுலா செல்ல, சற்றே முன் வந்து விட்ட பிறகு, உங்களிடம் பொறுப்பை ஒப் படைத்து - விட் டு, நான உங்களையே பாாத துக "w - t i. #. in o o s கொண்டிருக்கிறேன். இந்த சுற்றுலா உங்களுக்குப் பிடித்திருந்தால், மேலும் பல சுவையான சிந்தனைக் களஞ்சியங்களை தொடர்ந்துதர இருககிறேன். என்பதை மட்டும் உங்களிடம் கூறி மகிழ்ச்சி கொள்கிறேன். இந் நூலை அழகாக வெளியிட்ட பதிப்பகத் தாருக்கும் ஆக்க வேலைகள் செய்த ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அனைவருக்கும் என் நன்றி. அன்புடன், டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா