பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்: கண்ணன் பொம்மை முழுவதும் கடித்துக் கடித்தே எறும்புகள் கொண்டு செல்லு கின்றன. கொடுமை கொடுமை, கொடுமையே! அப்பா: பச்சைக் கண்ணன் இவைகளின் பசியைப் போக்கத் தன்னையே மிச்ச மின்றி உதவினன். வீனில் வருத்தம் கொள்வதேன்? 148