எஸ்.டி. சுந்தரம்: - 163
வீரபெரு: இட்லர் :
styrtrup :
இருக்கு கட்டடம் இருக்கு. கட்சி இருக்கு பார்ட்டி இருக்கு. பாலிடிக்ஸ் இருக்கு. பீச்சு இருக்கு. பேச்சு இருக்கு காட்சி இருக்கு சூழ்ச்சி இருக்கு ஆட்சி இருக்கு. டாக்ஸி இருக்கு. பாக்ஸிங் இருக்கு. சினிமா இருக்கு ஹோட்டல் இருக்கு. இது இருக்கு அது இருக்கு இவ்வளவும் இருக்கு. சோறு இருக்கா? இருக்கணும். சோறு எதுக்கு கேக்கு துன்னுங்க! சப்பாத்தி சாப்பிடுங்க! பாவம். பாருங்க எப்படி வாடி இருக்கீங்க. நீங்க இப்படி உலைக்கலாமா? இப்படி பிலைக்கலாமா? உலுவலாமா? அலுக GJITLDsr?
என்னப்பா பேசுறே, நாங்க உலைக்கலேன்னா, உலையிலே அரிசி வேகாது அப்பனே!
அய்யா இவர் பேசறது ஒண்னும் நல்லதா தெரியிலியே.
இட்லர் : குரல் இனிது யால் இனிது என்பர் தம்மக்கல்
வீர
இட்லர் :
கிராம
இட்லர் :
மலலைச் சொல் கேலாதவர்.
பாவம் பேசட்டும், குலந்தை ஏதோ பேசப் பிரியப் படுகிறான். பேசுப்பா. பேசு. உன் ஆள் ஜெயிச்சா என்ன பண்ணுவான். இரகசியமா சொல்றேன் கேலுங்க, நம்ம ஆலு உயர்திரு ஒலிவெல்லம் ஜெயிச்சா பட்டிக்காடே இருக்காது. தீவச்சு கொலுத்திப் புடுவோம். பட்டிக்காட்டை எல்லாம் தூக்கி பட்டனத்திலே கொண்டு போயி போட்டுடுவான்.
அப்புறம் பட்டணத்தை எங்கேய்யா தூக்கி கிட்டுப் போவே?
பட்டணத்தை சீமையாக்குவாரு சீமையை சொர்க்கமாக்குவாரு. -