பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;

கூட்டம் :

வெறுப்பு :

கூட்டம்

வெறுப்பு :

கூட்டம் :

வெறுப்பு :

கூட்டம்

வெறுப்பு

கூட்டம்

வெறுப்பு

கூட்டம்

185

வாழ்க சிரிப்பு. வாழ்க காதல், வாழ்க காதலர் வெறுப்பாளர் ஒய்! வெறுப்பாளர், ஒன்று சொல்லும். நீர் ஆயுளில் ஒருமுறைகூடச் சிரித்ததில்லையா!

இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

பின் எப்படிக் கலியானம் செய்து

கொண்டிர்?

திருமணமா அது? என் வெறுப்பின் உச்ச

கிடடம.

சிரிக்காத நீர் எட்டுப் பிள்ளைகளுக்கு எப்படி தந்தையானிர்? எப்படி அய்யா முடியும்? ஆ1. எட்டுப் பிள்ளைகள்! பயங்கரம் நீர் உம் மனைவியைப் பார்த்துச் சிரிக்காமல், இத் தகைய பயங்கரம் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்? இல்லை. நம்புங்கள். நகைக்காமலும் தந்தை யாகலாம்.

பொய். ஆனால் உமது பிள்ளைகள் நன்றாக

வாய் விட்டுச் சிரிக்கிறார்களே? உமது வாதம் உமது குலத்தின் கண் ஐயத்தை ஏற் படுத்துகிறது.

வாழத் தெரியாதவர்கள்.
வம்பு வேண்டாம். வெறுப்பை விடுமின்.

சிரிப்பைத் தொடுமுன்.

எப்படி அய்யா முடியும்?
முடியும். முடிந்தாக வேண்டும். காரணம், நீர்

மனிதர். அதுவும் படித்தவர், பேச்சாளர். உலகம் புகழும் அறிவாளி. நீர் சிரிக்கா விட்டால் அது நமது தேசத்துக்கு பெரிய நஷ்டம், அவமானம்.