பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள்ளிக்கூட வாத்தியார் ஆயிற்றே, தது! குழந்தைகளுக்கு ஏதாவது சொல் லிக்கொடுத்து . . . . . கல்யாணி ஊரில் விசாரித்து நாலு குழந்தைகளை அழை த்து வந்து விடுகிருள். அபிராமி கல்யா ளிையிடம் சண்டைக்கு வந்து விடுகிருள். ' என்ன மாமி இது ? அவர் கிடந்த கிடைக்கு இந்த மட்டும் தாலிச் சரடு தப்பியதே என்று பார்த்தால் ? ...'

' வயிறும், வாயுமாக நீ அலைவது எனக்குப் .ெ பா று க் க முடியவில்லை

படி . .

அதற்காக ? என் தலையில் எழுதி

யது அது...' துயரம் நெஞ்சிலிருந்து இறங்கி வயிற்றுக்குள் சென்று விடுகி AD&#/.

ஒன்பதாம் மாதம் பிறந்து விடுகிறது. கூடவே கோ ைட யு ம் பிறக்கிறது. ஊரிலே எங்கு பார்த்தாலும் கொட்டு மேளமும், திருவிழாக்களும் அமளிப் படுகின்றன. யார் வீட்டிலோ ஏதோ விசேஷமாம். அபிராமி வந்து உதவிளுல் தான்் காரியம் நிறத்து மணக்குமாம். அபிராமிக்கு ஆகி வந்த கை வேறு, அவளை அழைக்க வந்து விட்டார்கள்.

வீட்டு வரைக்கும் தான்் சாப்பாடு. இருபது பேர்களுக்குச் சமைக்க வேண் டும். கூடமாட எங்கள் பெண்களும் உதவி செய்வார்கள். ஐந்து ரூபாய் கொடுக்கிருேம் ?"

ஐந்து ரூபாய் பெரிய தொகைதான்் அவளுக்கு. நாலு நாளேக்கு ஒரு வேளைச் சாப்பாட்டுக்காவது கவலைப்படாமல் இருக்கலாம். போகிறேன் என்று பறக் கிருள் அவள். போய்விட்டுத்தான்் வரட் டுமே மூன்று நாட்களாக அரை வயிற் றுக்குச் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்து விட்டது அவளுக்கு.

கல்யாணி வேறு ஊரில் இல்லை. அடு த்த ஊரில் ஏதோ திருவிழாவாம். அபி ராமியின் குழந்தைகளே அழைத்துக் கொண்டு போய் இருக்கிருள். அவளைப் போகவேண்டாம் என்று கூறித் தடுத்து

நிறுத்த யாரு மி ல் ல. புறப்பட்டு விட்டாள்.

நேரம் நகர்கிறது. தெருவில் மாட்டு வண்டி வந்து நிற்கிறது. முனகிக் கொண்டே இறங்குகிருள் அபிராமி.

நெற்றியில் முத்துக்களாக அரும்பியிருக் கும் வியர்வைத் துளிகளும், வெளுத்துப் போன முகமும், சோர்வும் அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்று காட்டு கின்றன.

வாசற்படி ஏறிக்கொண்டே, சாப்பிட் டீர்களா ? நீங்களே போட்டுக் கொண்டு

பையன் :- டேய், எங்க வாத்தி யார் ரொம்ப கல்லவர்டா. கேள் விக்குப் பதில் சொல்லலேன்னு, வெளியே போ' என்று வீட்டுக்கு அனுப்பிச்சுட்டார்டா !

சாப்பிட்டால் வயிறு நிறையாதே. . . .' என்று கணவனிடம் பரிவுடன் கேட்ட வாறு உள்ளே சென்று படுக்கிருள்.

விநாடிக்கு விநாடி அவள் வேதனை அதி கரிக்கிறது. அப்புறம் யார் யாரோ வருகிருர்கள். அபிராமியின் நினைவில் கல்யாணி ஒருத்தியைத்தான்் நிறுத்திக் கொள்ள முடிகிறது.

விளக்கு வைக்கும் நேரமாகி விட் டதே. . . . மாமி வரவில்லையா ?' வாய் திறந்து கேட்கிறதாக ஒரு நினைப்பு. பேசத்தான்் முடியவில்லையே !

அதோ அதோ கல்யாணி மாமி யின் குரல் கேட்கிறது. அபிராமி ! அபிராமி ! என்னிடம் காலையிலேயே ஒரு வார்த்தை சொல்லி யிருக்க மாட் டாயா ? உன்னைத் தனியாக விட்டு விட்டு நான் போயிருக்கமாட்டேனே. .' பரிவும், பாசமும் தோய்ந்த சொற்கள் அவை. கல்யாணியால் தான்் அவ்விதம் பேசவும் முடியும்.

அவளைச் சுற்றி ஏதோ நடக்கிறது. மயக்கம் . . மருந்து' என்று யாரோ பேசுகிருர்கள். பிறகு ? அபிராமி தன் னிலை நழுவி, புரியாத ஒர் இடத்தில் இருக்கிருள். வலி, இல்லாமை, பசி, எதுவுமே மனித தேகத்தை ஆட் கொள்ள முடியாத ஒர் இடம். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்வளவுதான்் !

87