பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபடமில்லாமல் பதில் சொன்னுன் அவன்.

'அழகு தான்் போ!' என்று கூறி. பெற்ருேர் இருவ

ருமே பெரிதாகச் சிரித்தார்கள்

அவர்கள் விளையாட்டாகச் சொன்ன * உண்மையாகவே நடக்க ஆரம்பித்தது. பாபா வை ப் பெண் பார்க்க வடக்கே இருந்து ஒரு பிள்ளே வந்தான்். சிம்லா வில் சர்க்கார் வேலையில் இருப்பவன். வீடு அமர்க்களப்பட்டது. அம்புஜம் பாமாவின் விட்டிலேயே அன் ஈ பூராவும் இருந்தாள்; பாமாவுககு அல் ங்கா ரம் செப்தாள். வநத வாகளுககு உபசார : செப்து சி துண்டி பe II.* றினுள்