பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா மாதிரி இருக்கிருன். இந் தக் கிழவி கொடுத்து வைக்க விஸ் ஃப. ன்றே ஒன்று. அது நன்முக

இருக்காதோ? ஊராரின் விமரிசனம் 燃洲 சாராருக் கென்ன? நல்லது

கெட்டது இரண்டையுமே பல்லில் கடித்துச் சுவைப்பார்கள்.

மகனின்

நெர துயர்ந்து நிற்கும்

கழுத்தில் மாலையைப் போட்டு மனக் கோ லத்தில் காண அன்னையின் மனம் கணவன்

துடித்தது. பால்யத்தில்

o------------- * ------------------o-o-o: === s" کله کله کله - - - - - - - - - - - - - - - - - - SS00000SSS0000SSSBrS

o:33:33


--------- ---

  • * * *

-

  • * * * **** & ఘ్రా ------

- _- - o 3. - -------------- *

| **

மறைந்ததும், இரண்டு வயசுப் பிள்ளை ன்கையை ஊன்றுகோலாகப் பற்றிக் கொண்டு, இருண்டு விட்ட தன் வாழ்க் கையில் ஒளியைக் காண முயன்ற அந்த அன்னை, அப்படி ஆசைப்பட்ட தில் தவருென்று மில்லையே ?

'மாது!...' என்று அழைத்து, ஆவலே உருவாக மகனின் முகத்தை நிமிர்த்தி, ஆசையுடன் அவன் என்ன சொல்லப் போகிருன் என்பதைக் கவ னித்துக் கொண்டிருந்தாள் அவள்.

'அம்மா. . . அம்மா... உன் க்கு ஒரு பிள்ளை பிறக்கவே இல்லை யென்று நினைத்துக் கொள் அம்மா... என்னைக்கல் யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத் தாதே...' மாதவன் அன்னையின் இரு கர மலர்களையும் பற்றிக் கொண்டு ஓ'வென்று அழுது விட்டான்.