பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

'தெய்வம் தொழாள்'

அதுகேட்ட தேவந்தி, “அம்மா. நீ வருந்தாதே. காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் இரண்டு. குளங்கள் இருக்கின்றன. அவை சோமகுண்டம் சூரிய குண்டம’ என்னும் பெயர்களைப் பெற்றவை. அக்குளங்களில் நீராடி மன மதன் கோயிலிற் சென்று வழிபடுக; அங்ங்ணம் நீராடி வழிபட்டவர் இமமையிலும் மறுமையிலும் கணவனுடன் இன்பமாக வாழ்வர்” என்றாள். கண்ணகி நகைதது, “அங்ங்ணம் துறைமூழ்கித் தெயவம தொழுதல் எங்கடகு இயலபன்று,” என்று சொல்லி இருந்தாள்.

கண்ணகி அன்பு

அவ்வமயம் கோவலன் அங்குத தோன்றினான். அவனைக் கண்ட தேவந்தி தன அறைக்குச் சென்று விட்டாள். கோவலன், தன் பிரிவினால் வாட்டம் அடைந்த கண்ணகியைக கண்டு மனம் வருநதி, “யான் தவறான ஒழுக்கததில ஈடுபடட த. னால முன்னோர் தேடிய பொருளை எலலாம் தொலைத்து வறுமையுற்றேன். இதநிலை எனக்கு. நாணதன்த்த் தருகின்றது” என்றான மாதவிக்குத் தரத் தன்னிடம் பொருள் இலலை ஆதலன் இங்ங்ணம் மனம் வருந்திக் கூறுகிறான்’ எனறு கணணகி கருதினாள். அதனால அவள் புன்னகை புரிந்து, இன்னும என் காற்சிலம்புகள் இருக்கன் றன. அவற்றைக் கொள்க: என்றாள்.

கோவலன் யோசனை

உடனே கோவலன, பெண்ணே, நாம் வேற்றுார்க்கு செல்லலாம். அங்குச் சென்று உன்