பக்கம்:சிலை பேசிற்று.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலை பேசிற்று! யாத்திரங்கள் பூமிநாதன் விசாகன் மோகினி மகோன் -சிற்பி - சிற்பியின் நண்பன் - உயிர் பெற்ற சிலை. - மோகினியின் புதுக்காதலன் பின்னணியில் அறிவிப்பு : இரவுதான். என்றாலும் பட்டப் பகல்போல் நிலவு. பால் மழை பொழிகிறது. வருணி ஆற் றங்கரையில் குளிர்காற்றின் சீதத்தோடு தாழை மடலின்: மண்மயக்கம்) புரை. யோடிக் கமழ்கிறது. அதோ ..... fகுயில் கூவும் கப்தம்) ஆம், எங்கோ எட்டாத் தொலைவில் ஒரு குயில் ஏங்கி ஏங்கிக் கூவுகிறது. மோன சமாதி நிறைந்த இந்த முன்னிலாக்காலத் தில் எங்கிருந்தோ .. தம் உ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_பேசிற்று.pdf/1&oldid=1270293" இலிருந்து மீள்விக்கப்பட்டது