பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 తీumi Ga-Gఇతీ தேசத்திற்கு அவருடைய கொள்கைகள் செய்துள்ள தீங்குக்கு அவரே குற்றவாளி. சாங் ஸியூ-லியாங் ஆகிய கானும் மற்றவர்களும், கண்ணிர் விட்டுக் கொண்டு, வேறு வழியைக் கைக்கொள்ளுமாறு: அவருக்கு யோசனை கூறிளுேம் ; ஆல்ை திரும்பத் திரும்ப காங்கள் ஒதுக்கப்பட்டுக் கண்டிக்கப் பட்டோம். "சமீபத்தில் ஸியான் மாணவர்கள் அவர் களுடைய தேசிய விடுதலே இயக்கத்தின் சம்பங்தமாக ஊர்வலமாக வந்தார்கள்; தேசாபிமான முள்ள இந்தக் குழந்தைகளைக் கொல்லும்படி சேனபதி சியாங் போலீளை ஏவிவிட்டார். மனிதருக்கு உரிய மனச் சாட்சியைப் பெற்றுள்ள ஒருவர் இதைச் செய்ய எப்படிச் சகிக்க முடியும் பல வருஷம் அவர் தோழரா யிருந்த காங்கள் பேசாமல் உட்கார்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லே. சேனபதி சியாங்குக்கு, அவர் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி சொல்லிவிட்டு, எங்களுடைய கடைசி ஆலோசனையையும் கூறி யிருக்கிருேம். அவருடைய சிந்தனையைத் துண்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். "வடமேற்கிலுள்ள படைவீரரும் பொது ஜனங் களும் ஏகமனதாகக் கீழ்க்கண்ட காரியங்களை நிறை வேற்றவேண்டும் என்று கோருகிருர்கள்: 1. கான் கிங் அரசாங்கத்தைத் திருத்தி அமைத்து, தேசத்தைக் காப்பாற்றும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக் கொள்ளும் படி எல்லாக் கட்சிகளையும் அதில் அது மதிக்க வேண்டும் 2. எல்லா வகையான உள்நாட்டுப் போர் களையும் நிறுத்த வேண்டும்.