பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 О வல்விக்கண்ணன் திறைய நிறைய, மாடர்ன் ஸ்டைல்களையும் அவற்றை உயர்வு படுத்திக் காட்டக்கூடிய நாகரிகத் துணிமணி ரகங் களையும் அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்றால், இங்ப்ட் ஒரு பாதை ஒரத்தில் அரைமணி நேரம் சின்க பார்த்தால் போதும். இந்திரா பார்த்துக் கொண்டிருத்தாள். திடீரென்று சிரித்தாள். 'ஆபீசில் உட்கார்ந்து அலுவல் புரிவதற்கு இப்படி எல்லாம் சிங்காரம் பண்ணிக் கொண்டு போக வேண்டுமா? ஏதோ ஏக்ஸிபிஷனிலே கலந்துகொள்ளப் போற மாதிரி? விசேஷக் களியாட்டுகளுக்கோ, விருந்துக்கோ, சினிமாவுக்கோ போவது போல என்று அவன் மனம் துடுக்குத் தனமாகக் கேள்விகள் எழுப்பியதனால் அவள் சிரிக்கவில்லை. வழியோடு போன மூன்று யுவதிகள் இந் திராவின் பார்வையில் பட்டு; நினைவின் அலைகளைத் துரண்டி விட்டார்கள். . வசீகரமாக டிரஸ் செய்திருந்தார்கள். அப்படி நாளுக்கு ஒருவிதமாக ஒப்பனை செய்து கொள்ளப் போதுமான ஆடைகள் அவர்களிடம் இருந்தன. இருப்பினும் அவர்கள் அடிக்கடி புதுப்புது ஆடைகள் வாங்கி அணிந்து பகட்டித் திரிவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. மூன்றுபேரும் அவர்களைப் போலவே இன்பநாட்டம் கொண்ட c. & - - ಿ గ్య Φ. *سر ض ط فہ‘۔ * * or இளைஞர்கள் எவர் எவரோடோ எங்கெங்கோ சுற்நித்திரிந் தார்கள். எப்படி எப்படி எல்லாமோ நடந்து கொண்டார்கள். அதை அறிந்திருந்த இந்திரா இவர்கள் செய்வது மட்டும் என்னவாம்? என்று நினைத்தாள்.