இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுதந்திரம்
பிறந்த
கதை
குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா
விற்பனை உரிமை :
பாரி நிலையம்
59, பிராட்வே , சென்னை - 1நாடு விடுதலை பெற்றதன்பின்
நம்தமிழ் நாட்டில் பிறந்தவரே,
ஏடு பயிலும் சிறுவர்களே
இனிய நல் வாழ்வினைப் பெற்றிடுவீர்.