இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா ஒர் ஒப்பாய்வு ప్ర్ర 13 r འོད་ மதிப்பீட்டுக்கலை வளர்க! திறமையை நன்கு உணர்ந்து பாராட்டுதல் வரிசை எனப்படும். அன்றே, அந்தப் பொற்காலத்திலேயே கபிலன் 'வரிசை அறிதலோ அரிதே' என்று மனம் வருந்திப் பாடினான். கவிதையின் வரிசை அறிந்து பாராட்டுதல் அன்றைவிட இன்று வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் உயர்ந்த கவிஞர்கள் தோன்றக் கூடுமோ? வரிசையறிந்து மதிப்பீடு செய்யும் கலை தமிழகத்தில் பெரிதும் வளர வேண்டும். அதன் வளர்ச்சியிலே உயர்ந்து கவிதை தோன்றிப் பெருக வேண்டும்! தமிழகத்தில் மற்றொரு பொற்காலம் மலரவேண்டும்! - அறிஞர் அ.வெ. சுப்பிரமணியன் \ اثرے