பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. செங்கீரைப் பருவம் 1. ஒண்கொண்டி பொதுவகத் துலகெலாம் உய்யநா றுலகெலாம் என்ற தீஞ்சொல் உவந்தே டெழுத்தாணி கொண்டெழு திரண்டுகை அம்புவி புறப்பதித்து வண்கொண்ட் ஒருதாள் மடித்துன்றி ஒருதாள் வயங்குற எடுத்துன்றிஒண் வாய்கவிச் சுவைஒழுக் கறிவிப்ப தென அமுத காட்சிமை ஒழுக்கெடுப்ப வெண்கொண்ட நெற்றி நீ நிள நிலவும் ஒன்கா திருங்குழை இளங்கதிரும்விட் டெறிப்பஇள முறுவலும் தோன்நமலர் திருமுகம் எடுத்துவான் அளவுநொச்சித் திண் கொண்ட் குன்றையம் பதியருள் மொழித்தேவு செங்கீரை 11 டியருளே திருத்தொண்ட தன்னுட்டு வேளாளர் குலதிலக செங்கீரை பாடியருளே (அ. செசி) ஒண்கொண்ட பொதுவகத்து - ஒளியைத் தன்னிடத்தே கொண்ட பொற்சபையிடத்து, ஒண்மை. பொலிவு, பொதுவகம் - பொற்சபை, உய்ய-பிழைக்க, ஈடேற, நாறு-மணக்கும். உலகெலாம் ஏன்ற திஞ்சொல். இறைவனல் எடுத்துக் கூறப்பட்ட உலகெலாம் என்னும் இனியமொழி, தீஞ்சொல்-இனியமொழி, உவந்து-மகிழ்ந்து, அம்புவி-அழகிய பூமியில், வண்கொண்ட-வளமை கொண்ட, வயங்குற-விளக்கம் பொருந்த அமுதம்-(ஈண்டு) குழந் தையின் கடைவாயிலிருந்து ஒழுகும் எச்சில். எண்-மதிப்பு, நீறு-திருநீறு, இருங்குழை-பெருமைமிக்ககாதணி, கதிர்-ஒளி