பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மேயபல ஆரியர் குழாத்தினுள் பூசியர் விராயதென வாய தூய வெள்ளோதி மக்குழாம் நிலைகுலைய மேதிகால் விசைத்தெழீஇப் பாய ஆங்கண் ஆயவெடி வாளையேர் பருகிலாங் கலிமோத அதின் உதிர் பழத்தின் வெருவி அம்மேதி கரையேற அதுகண்ட் அவ்வளை ஆயவா லாமை தீாத் தூயநெடு வான் நீர் துளைந்தாடி மீளின் தொடக்குநீங் காமை யெண்ணிச் சோதிமதி மண்டிலங் கிண்டிமுத தாரையொடு துணையக் கிழக்கி றங்கும் பாயதட்ம் மலியும் திருத்தொண்ட்ை நன்னும் பவளவாய் முத்தம் அருளே பரவுசீ ருலகெலாம் விரவுசே வையர்பிரான் பவளவாய் முத்தம் அருளே. (அ. சொ. ஆரியர்-மேலோர், பூசிக்கத்தக்கவர், அறி வுடைய ஆசிரியர்கள், குழாத்தினுள்-கூட்டத்துள், பூரியர்அற்பர், அறிவினர், விராயது-கலந்திருத்தல், தாய்-சுத்த மான், ஒதிமம்-அன்னம், குழாம்-கூட்டம், மேதி-எருமைகள். விசைத்து-வேகமாக நடந்து, அங்கண்-அவ்விடத்தில், ஆயஇருந்த, வெடி-அச்சமுற்ற, வாளே-வாளே மீன்கள், ஏர்புஎழுந்து, இலாங்கலி-தென்னே மரத்தில், வெருவி-பயந்து, ஆய-உண்டான, வாலாமை-தீட்டு, வான்நீர்-கங்கையாற்று நீரில், துளைந்தாடி-படிந்து மூழ்கி, தொடக்கு-தட்டு, மதி: சந்திரன், கீண்டு-கிழித்து, தாரை-ஒழுக்கு, துனேய-விரைய, இழக்கு-கீழே, பாய-பரந்த, தடம்-குளங்கள், மலியும்-மிகும். விளக்கம்: இப்பாடலும் திருத்தொண்டை நன்னட்டின் நீர்வளத்தை மிகுதிப்படுத்திக் காட்டுவதாகும். குளங்களில் உள்ள அன்னங்கட்கு இடையே எருமைகள் இருத்தல்