பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானைப் பருவம் 527 சேடார் பூங்குழல் சிங்கடி அப்பன் திருவா குரன் உரைத்த பாடீர் ஆகிலும் பாடுமின் தொண்டீர் பாடலும் பாவம் பற்றறுமே நாணியூரன் வனப்பகை அப்பன்வன் தொண்டன் சொல் பாணியால் இவைஏத்துவார் சேர்பர லோகமே என்றும் பாடிய திருப்பாடல்களால் உணரலாம். திரு பிள்ளை அவர்கள் கூறவந்த உட்கருத்துப் பண்பு மிக்க வேளாளர் தம்பால் அடைக்கலம் புகுந்தவர்களே ஆத ரித்து ஆவன செய்வர் என்பதாம். இத்தகைய வேளாளர் குலத்தில் சேக்கிழார் பிறந்தவர் என்பதை அறிவித் துள்ளனர். (58) 8. விற்றங் கியவி பூதியினுல் விளர்ப்புற் றன்பின் வழி இயங்கி வேறு வேரும் பரசிமய வெய்ய கோடை முழுதொழியச் சிற்றம் பலநா யகர்கருணைத் திரைவா ரிதியில் படிந்துண்டு திசைஎங் கணும்தோற் றிடமின்னித் தீய ஒழுக்கம் தயக்கறுத்துக் கற்றங் கமையார் மலத்துன்பம் கழல அரமா முழக்கெழுப்பிக் கருதா நின்ற திருத்தொண்டர் காமர் வாய்ந்த சரித்திரமாம் கொற்றம் பொலியும் மழைபொழிந்த கொண்டல் வருக வருகவே குன்றைப் பொருமா விகைக்குன்றைக் கோமான் வருக வருகவே